Paavangalai |
---|
ஏஹேஹேய்
பாவங்களை சேர்த்துக்கொண்டு
எங்கே செல்கிறோம்
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல்
மண்ணுக்குள் செல்கிறோம்
என்னை மன்னிபாயா
யா அல்லா
மனம் உறுகி கேட்கிறேன்
யா அல்லா
இல்லை சோதிப்பாயா
யா அல்லா
நீயே கூறு அல்லா
அல்ரகுமானே அல்ரஹிமின்
நீதான்யா அல்லா
நீ தான்யா அல்லா
உயிரை நீ படைத்தது எதற்கு
இதயமதில் துடிப்பது எதற்கு
உன்னைத் தொழுது கேட்கிறேனே
பாவங்களை அழிப்பவன் நீதானே
உறக்கமில்லை இறக்கம் காட்டு
இல்லை என் வலிகளை ஆற்று
தவறு செய்தேன் தவறி செய்தேன்
கருணையாலன் நீ தான் அல்லா
பாவங்களை சேர்த்துக்கொண்டு
எங்கே செல்கிறோம்
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல்
மண்ணுக்குள் செல்லுகிறோம்
என்னை மண்ணிப்பாயா
யா அல்லா ஓ
நஞ்சினைப்போல
நெஞ்சுக்குள் இருக்கும்
குற்றம் கொல்கிறதே
என் தொண்டைக்குழியில்
உறுத்தும் முள்
ஏதோ சொல்கிறதே
நீ இருக்கும் இடந்தான்
எது அல்லா
அது மண்ணிக்கும் மனமே
யா அல்லா
வெறும் கழுகு கொத்தும்
பிணமாக கிடந்தேன்
யா அல்லா
உன் அன்பை பெற
நான் வேண்டுகிறேன்
எல்லாம் நீ அல்லா
எல்லாம் நீ அல்லா
லாயிலாஹயில்லல்லா
முகம்மதுரசூல்லல்லா
இறைவா உன் இறக்கத்தினாலே
ஈரமுடன் இருக்குது பூமி
எரிந்து முடிந்த விளக்கில் இன்று
வெளிச்சம் ஒன்று வந்தே ஒளிர்கிறதே
நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து
கருணையுடன் வெப்பத்தைக்கடத்து
உனது அடிமை எங்கு போவேன்
இருண்டுவிட்ட வானத்தின் விடியல்
நீயே அல்லா
காயங்களை கட்டிக்கொண்டு
உன்னிடம் வந்துவிட்டேன்
என் பாவம் யாவும் தூயவனே
என்றோ மறந்துவிட்டேன்
லாயில்லாஹாயில்லல்லா
லாயில்லாஹாயில்லல்லா
முகம்மது ரசூலல்லா
சல்லல்லாஹூலலைவசல்லம்
முகம்மது ரசூலல்லா
சல்லல்லாஹூலலைவசல்லம்
சல்லல்லாஹூலலைவசல்லம்
யா ரப்பி சல்ஹீ ஹூலலைவசல்லம்