Pachai Nellu Kuthi Vachaa |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
தந்தனா தன தந்தனா தன தந்தனா தனனானனா தந்தனா தன தந்தனா தன தந்தனா தனனானனா
பச்சை நெல்லு குத்தி வச்சா பட்டியில பொங்க வச்சா பொங்க வச்ச நேரம் பார்த்து பொண்ணு ஆளானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள வாங்க மாமானா அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள வாங்க மாமானா
பச்சை நெல்லு குத்தி வச்சா பட்டியில பொங்க வச்சா பொங்க வச்ச நேரம் பார்த்து பொண்ணு ஆளானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள வாங்க மாமானா அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள வாங்க மாமானா
தோம்தன தோம் தகிடதோம் தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி தோம்தன தோம் தகிடதோம் தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி தந்தன தந்தன தந்தன தந்தன
அடியே வஞ்சிக்கொடியே இந்த நடையே ஒரு தாளமா அரும்பே கட்டி கரும்பே கொஞ்சம் திரும்பே என்ன நாணமா வந்து நின்னாளேநம்ம முன்னாளே இரண்டு கண்ணாலே என்னை தின்னாளே
தந்தனா தன தந்தனா தன தந்தனா தனனானனா தந்தனா தன தந்தனா தன தந்தனா தனனானனா
பச்சை நெல்லு குத்தி வச்சா பட்டியில பொங்க வச்சா பொங்க வச்ச நேரம் பார்த்து பொண்ணு ஆளானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள வாங்க மாமானா அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள வாங்க மாமானா
தந்தனா னா தந்தனா னா தந்தனா னா தந்தனா னா
சிரிச்சா முந்தி விரிச்சா என்னை அணைச்சா கிளி பேச்சிலே அணைச்சா உடல் கொதிச்சா என்னை நெனைச்சா பெரும் மூச்சிலே அவ பாவாடைவந்து காத்தாட அத பார்த்தேனே மனம் கூத்தாட
தந்தனா தன தந்தனா தன தந்தனா தனனானனா தந்தனா தன தந்தனா தன தந்தனா தனனானனா
பச்சை நெல்லு குத்தி வச்சா பட்டியில பொங்க வச்சா பொங்க வச்ச நேரம் பார்த்து பொண்ணு ஆளானா
அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள வாங்க மாமானா அவ பூப்பறிக்க தோப்புக்குள்ள வாங்க மாமானா
தந்தனா தன தந்தனா தன தந்தனா தனனானனா தந்தனா தன தந்தனா தன தந்தனா தனனானனா
தோம்தன தோம் தகிடதோம் தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி தோம்தன தோம் தகிடதோம் தந்தன தந்தனத்தோம் பாடுங்கடி