Pachaiyilum Neeyum Pachai

Pachaiyilum Neeyum Pachai Song Lyrics In English


பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
உன் பாச்சா பலிக்குமின்னா
நீயும் நினைச்சே மச்சான்

பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே
உன் பாச்சா பலிக்குமின்னா
நீயும் நினைச்சே மச்சான்
பச்சையிலே பச்சே மச்சான்
பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே

பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா
பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா
ஹஹான்
பச்சையாக இல்லாவிட்டா பயிர் காணுமா
பூமி பாலைவனமாகி விட்டா பசி தீருமா

கண்ணு வச்சதுதான் வச்சேன்
உன் மேல் ஆசை வச்சேன்
எனக்கு வாச்ச நல்ல ஜோடியென்று
நானும் நெனச்சேன்
கண்ணு வச்சதுதான் வச்சேன்
உன் மேல் ஆசை வச்சேன்

பச்சோந்தி கூட்டம் போல
பல்லைக் காட்டி இளிக்கிறே
அச்சில்லாமே வண்டியை ஓட்ட
ஆளையும் குல்லா போடுறே

வச்சக்குறி தவறிடுமா
வலையில் விழுந்து பறந்திடுமா
வக்காலத்து கேக்க வந்த
பொய்க்கால் குதிரே துள்ளாதே


வச்சத்திதான் வச்சேன்
உன் மேல ஆசை வச்சேன்
எனக்கு வாச்ச நல்ல ஜோடி என்று
நானும் நினைச்சேன் கண்ணு
பச்சையிலே பச்சே
நீயும் அரக்கு பச்சே

ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி
ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி
ஆளையும் கடிக்க மொறைக்குற
நீ ஆந்தை போலவே முழிக்கிறே
என்னை காந்தம் போலவே இழுக்குற

காலம் தெரியாமே வாலிப காலத்த
தன்னந் தனியாக கழிக்குற
என்னை காட்டுப் பூச்சியாக நினைக்குற
கண்ணுக்குள்ளே நீ நடிக்குற
என் கண்ணுக்குள்ளே நீ நடிக்கிறே
எனக்கும் காதல் வேகம் இல்லன்னா நீ மலைக்குற

நீ சத்தியம் செய்தா கட்டிக்கலாம்
தாலி கட்டிக்கலாம்
நீ சம்மதப் பட்டா தொட்டுக்கலாம்
ஒண்ணு பட்டுக்கலாம்
மச்சான் சத்தியம் செய்
கண்ணு தலையில் அடிக்கிறேன்

இருவர் : பாணம் போடும் மன்மத ராஜா
சரணம் சரணம்
இன்னும் பாராமுகம் ஏனோ வரணும் வரணும்
ராஜா பாணம் போதும் மன்மத ராஜா
சரணம் சரணம்
சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்
சரணம் சரணம் வரணும் வரணும் வரமே தரணும்