Pachchai Maa Malaipol Meni

Pachchai Maa Malaipol Meni Song Lyrics In English


பச்சை மாமலைபோல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர்றே
ஆயர் தம் கொழுந்தே என்னும்

பச்சை மாமலைபோல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர்றே
ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே


ஊரிலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாதம் மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி

ஊரிலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாதம் மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேன்
காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் கலைஞன் அம்மா
அரங்கமா நகர் உளானே