Padaithan Boomiyai Iraivan |
---|
படைத்தான் பூமியை இறைவன்
படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு
அதில் பொங்கி வழிந்தது அழகு
ஆணைப் படைத்தான் பிறகு
தன் அழகை இழந்தது உலகு
ஆணைப் படைத்தான் பிறகு
தன் அழகை இழந்தது உலகு
படைத்தான் பூமியை இறைவன்
அழகை இழந்த உலகம் மீண்டும்
மலர்ந்தது எப்போது
அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை
படைத்தான் அப்போது
அழகை இழந்த உலகம் மீண்டும்
மலர்ந்தது எப்போது
அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை
படைத்தான் அப்போது
காதல் என்பது என்ன
அது கண்கள் பிடிக்கும் வாடை
காதல் என்பது என்ன
அது கண்கள் பிடிக்கும் வாடை
பெண்மை என்பது என்ன
அது ஆண்களின் நாட்டிய மேடை
பெண்மை என்பது என்ன
அது ஆண்களின் நாட்டிய மேடை
படைத்தான் பூமியை இறைவன்
மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு
நெஞ்சத்தை வைத்தான்
நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட
மஞ்சத்தை வைத்தான்
மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு
நெஞ்சத்தை வைத்தான்
நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட
மஞ்சத்தை வைத்தான்
குடும்பம் எதுக்கு சாரு
அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு
குடும்பம் எதுக்கு சாரு
அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு
இல்லறமென்பது என்ன
அது இருவர் அமைத்திடும் கோயில்
இல்லறமென்பது என்ன
அது இருவர் அமைத்திடும் கோயில்
இருவர் : ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து
ஆனது தானே உலகம்
ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து
ஆனது தானே உலகம்
அதனால் தானே உலகம் முழுதும்
மூண்டது பெருங்கலகம்
அதனால் தானே உலகம் முழுதும்
மூண்டது பெருங்கலகம்
இருவர் : படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு
அதில் பொங்கி வழிந்தது அழகு
படைத்தான் பூமியை இறைவன்
இருவர் : ஆஹ ஹா ஆஹ ஹா
ஆஹ ஆஹஹா