Padavanthatho Gaanam |
---|
லாலா லா லல லா
லல லா ஆலல லா
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கல்லூறும்ம்ம்ம்ம்
பொன் வேளை
தள்ளாடும்ம்ம்ம்ம்
பெண் மாலைஈ
இளமை வயலில்
அமுத மழை விழ
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்
அன்பேஅன்பே எந்நாளும்
நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
லல லல லல லாலா
லாலா லாலா லாலா
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
தேனே
தேனே கங்கைக்கு
ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும்
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கல்லூறும்
பொன் வேளை
தள்ளாடும்
பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
லால லால லாலா
லால லால லாலா
லால லால லாலா
லால லால லாலா