Paduththa Uranguthillai |
---|
படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல
திருநாளும் தேரப் போல
வெலகாத நீரப் போல
பிரியாத ஒறவாச்சே
படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல
மூணாம் பிற போனதே ஓடம் கரை ஏறுதே
மோதும் பனிக் காத்துல ஏதேதோ தூவுது
தென்பாண்டிக் காத்தும் கூட தெம்மாங்கு பாடாதோ
குயில் கூவும் கால நேரம் குத்தாலச் சாரல் வீசும்
களிவே காயாம் பூவே வாசம் வீசி வா காத்தே
படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல
மாசம் இது மார்கழி வெளையாடுது காவிரி
வீசும் குளிர் காத்துல வீணாகுது ராத்திரி
காவேரி போகும் வேகம் கடல் சேரும் இந்நேரம்
மயிலே மாங்குயிலே மலையோரப் பூங்குயிலே
குளிரும் ஊதக் காத்து கொஞ்சம் கூடக் கொறையாது
படுத்தா ஒறங்குதில்ல
பசிச்சா எறங்குதில்ல
முழிச்சா கெறங்குதில்ல
உன்ன எண்ணி ராப்பகலா
கண்ணு முழி மூடவில்ல
திருநாளும் தேரப் போல
வெலகாத நீரப் போல
பிரியாத ஒறவாச்சே
படுத்தா ஒறங்குதில்ல
ஆஹான்
பசிச்சா எறங்குதில்ல
ஆஹான்
முழிச்சா கெறங்குதில்ல
ஹா
உன்ன எண்ணி ராப்பகலா
ஆன்
கண்ணு முழி மூடவில்ல
ஹஹஹாஹ்