Paechae

Paechae Song Lyrics In English


சட்டங்களை
கல்லில் வெட்டி வைத்தால்
நூறு ஆண்டை மாறாது
வேடிக்கை பார் பெண்ணே
என்று சொன்னால்
என் வாழ்க்கையோ கேட்காது

சொல்லே
என்னாவேன் நீ இல்லாமல்
ஓர் நொடியிலே
எந்தன் பூமியே கீழ்மேலாய்

கல் ஒன்றாய் நானா
சொல் இன்றி நான் போவேனா
உள் கோபம் கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சேபேச்சே

திறக்காமல் உரைக்காமல்
போனால் ஓ அழிந்தன்றோ போவேன்
நாவின்றி ஆவேனோசொல் பேச்சே


காலில்லாமல் என்னைச் செய்
விண்ணோடு ஏறும் பறவை நான்
இவள் சிறகை முறிக்காதே
அவ் வான்மேல் போகத் தானே நான்
இவை எல்லாம் மெய்தானாஊமை நானா

நான் உயிரில்லாமல்
சாம்பல் அன்றோ ஆவேன்
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சேபேச்சே

நான் கேட்பேன்
வருகின்ற சாவைக் கேட்பேன்
ஒரு வார்த்தை சொல்லப் பார்ப்பேன்
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சேபேச்சே