Pagaivanukku Arulvaai |
---|
பகைவனுக்கு
அருள்வாய் நன் நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்
புகை நடுவினில்
தீ இருப்பதை பூமியில்
கண்டோமே நன் நெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில்
அன்புருவான நம் பரமன்
வாழ்கின்றான் நன் நெஞ்சே
பரமன் வாழ்கின்றான்
ஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
பகைவனுக்கு
அருள்வாய் நன் நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்
வாழ்வை
நினைத்தபின் தாழ்வை
நினைப்பது வாழ்வுக்கு
நேரமோ
தாழ்வு பிறர்க்கென
தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ
தின்ன வரும்
புலி தன்னையும்
அன்போடு சிந்தையில்
போற்றிடுவாய்
அன்னையின்
பராசக்தி அவ்வுரு
வாயினால் அவளை
கும்பிடுவாய் அவளை
கும்பிடுவாய்
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
பகைவனுக்கு
அருள்வாய் நன் நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்