Paingkiliyai Parthadhu |
---|
இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ் தாணு
பைங்கிளியை பார்த்தது நெஞ்சம்
பதராகி போனது மஞ்சம்
பைங்கிளியை பார்த்தது நெஞ்சம்
பதராகி போனது மஞ்சம்
கண்மணியே கண்மணியே
காணவில்லை என் மணியே
கன்னிப் பெண்னின் உள்ளம் அது
யானை விழுந்த பள்ளம் அது
கன்னிப் பெண்னின் உள்ளம் அது
யானை விழுந்த பள்ளம் அது
சித்தர்களும் சொல்லியது
சிந்தையிலே நின்றிடுது