Pallaakku Kuthiraiyile |
---|
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வெச்ச மகராசி
மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய
ஒரு நாள் திருநாள் பொறந்தது
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுஷன் யாரு
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
ஊருக்குள்ள ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
தேருக்குள்ள தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி