Pallandu Pallandu |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் செவ்வாட்சி தான் தந்த தமிழ் மன்னா உன் திருவடியே திருக்காப்பு
கரிய மாமலைப் போல் மேனி கருணையே கமலச் செங்கண் அருளிலே விளைந்த சொற்கள் அகமெல்லாம் தேச பக்தி
இருளிலே விளக்கை ஏற்றி இளமைக்குத் தமிழ்ப்பால் தந்த திருவுளம் நிறைந்த செல்வா தெய்வமாய் நிற்கின்றாயே