Palli Araikkul Vantha |
---|
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
பெண் யாய்ய யயயய யாய்யா
யாய்ய யயயய யாய்யா
யாய்ய யயயய யாய்யா
யாய்யா யாய்யா யா
ஒஹோஒ ஓஒ ஓஒ ஓஓ ஓஒ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓஒ
முத்துக்களைச் சிந்திச் சிந்தி
புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை
அங்கங்கள் என்றாய்
பத்துத் தரம் தொட்டுத் தொட்டு
பாவனை செய்தாய்
பங்கு கொள்ளும் முன்பு என்ன
சோதனை செய்தாய் சோதனை செய்தாய்
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
பெண் ஆஆஅஆஅஆஆஆஅ
தென்றல் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி
என்னைத் தழுவு
தென்றல் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி
என்னைத் தழுவு
உள்ள மட்டும் இன்பம் எல்லாம்
அள்ளி வழங்கு
உச்சி முதல் பாதம் வரை
உந்தன் விருந்து உந்தன் விருந்து
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
பெண் ஆஅஆஅம்ம்ம்ம்
ஆஹா ஆஹாஹா