Palum Pazhamum

Palum Pazhamum Song Lyrics In English




பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே

உண்ணும் அழகை
பார்த்திருப்பாயே உறங்க
வைத்தே விழித்திருப்பாயே

கண்ணை இமை
போல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண்
மலர்வாயே

பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே

பிஞ்சு முகத்தின்
ஒளி இழந்தாயே பேசிப்
பழகும் மொழி மறந்தாயே

அஞ்சி நடக்கும்
நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே
அமைதி கொள்வாயே


பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே

ஈன்ற தாயை
நான் கண்டதில்லை
எனது தெய்வம்
வேறெங்கும் இல்லை

உயிரை கொடுத்தும்
உனை நான் காப்பேன்
உதய நிலவே கண்
துயில்வாயே

பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே