Pambarakannu Pacha Milagha |
---|
பம்பர கண்ணு
பச்ச மிளகா இஞ்சிமரப்பா
இளைக்க வெச்சா சக்கர
பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா
எட்டு சனம்
உசரம்மா எகிறி நிக்கும்
வயசம்மா கட்டு சோறு
போல என்ன கட்டுறியே
எதுக்குமா எதுக்குமா
பம்பர கண்ணு
பச்ச மிளகா இஞ்சிமரப்பா
இளைக்க வெச்சான் சக்கர
பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சான்
கும்மடிபூண்டிக்கு
வருவியா குளிதலைக்கு
வருவியா இத்துனூண்டு
கன்னத்திலே இச்சு நூறு
தருவியா
ஏய் திண்டுகல்லுக்கு
வருவியா திருநெல்வேலிக்கு
வருவியா குட்டியூண்டு
மச்சத்திலே அல்வா கிண்டி
தருவியா
இடுச்ச எலந்த
பழமே நீ ஏத்துகிட்டா
சிரிப்பேன் அரிச்ச மாதுளம்
பழமே நீ அனுசரிச்சா இனிப்பேன்
கிடைச்சா முந்திரி
பழமே நீ கேட்டதெல்லாம்
ஜெயிப்ப வெடிச்ச வெள்ளரி
பழமே உன் வெட்கம் பாத்து
எடுப்பேன்
என்ன சொல்ல
என்ன சொல்ல காதல்
வந்தால் ஏ கசக்குமா இனிக்குமா
பம்பர கண்ணு ஏய்
பச்ச மிளகா இஞ்சிமரப்பா ஏய்
இளைக்க வெச்சா
சக்கர பன்னு
ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான்
சிலுக்க வெச்சான்
வெச்சான் வெச்சான்
வெச்சான் வெச்சான்
வெச்சான் வெச்சான்
கண்ணு ரெண்டும்
அந்துருண்டை கண்ணம்
ரெண்டும் நெய்யுருண்டை
ஒத்துபோனா கச்சேரிக்கு
நீயும் நானும் எள்ளுருண்டை
மொறச்சி போற
சின்னவனே சிரிப்பில்
என்ன தின்னவனே
முத்தி போன நெஞ்சுகுள்ள
முட்டி போட்டு நின்னவனே
கலங்கடிக்கிற
கனியே நீ காத்திருப்ப
கணுக்க விளக்கணைக்கிற
வயசு ஏன் வலைய வீசுற எனக்கு
பரிதவிக்குது மனசு
நீ கொஞ்சம் போல ஆத்து
தவிதவிக்குது வயசு நான்
தல்லாகுளம் காத்து
என்ன சொல்ல
என்ன சொல்ல காதலுனா
கொடுக்குமா எடுக்குமா
பம்பர கண்ணு ஹோய்
பச்ச மிளகா ஹோ இஞ்சிமரப்பா
இளைக்க வெச்சா ஹோய்
ஹோய்
சக்கர பன்னு
ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான்
சிலுக்க வெச்சான்
எட்டு சனம்
உசரம்மா எகிறி நிக்கும்
வயசம்மா கட்டு சோறு
போல என்ன
கட்டுறியே
எதுக்குயா எதுக்குயா