Panaimarakkadaai

Panaimarakkadaai Song Lyrics In English


பனைமரக்காடாய்
எனை பத்த வச்சு போறா
கக்கட்டம் போட்டு
சிரிச்ச பொண்ண
கற்கண்டு புன்னகையில்
உமண்டு சொன்ன
அடி இங்க நானா அலை குலஞ்சேனா
ஊருக்கே கதைக்கின உண்ட வடிவே
பாவாடை சட்டையிலும் நீ நடிகையே
சொல்லாமா சொல்லிட்டாயே உன் முடிவ

ஏய் சில்லம் பள்ளமாக
சிதரிச்சே உள்ளம்
உன் வெள்ளை விரல் பட்டால்
வெறும் சோறு கூட வெள்ளம்
யானை இரவு உப்பா
நான் கரைஞ்சனே மெல்ல
அடி எங்கயடி உங்கப்பா
நான் மாமவொண்டு சொல்ல

கூல கொடி போல
எனை கூட்டி கொண்டு போ நீ
ஒரு தூலாங் கொடி போல
எனை தூக்கிடத்தான் வா நீ

பனைமரக்காடாய்
எனை பத்த வச்சு போறா
கக்கட்டம் போட்டு
சிரிச்ச பொண்ண
கற்கண்டு புன்னகையில்
உமண்டு சொன்ன
அடி இங்க நானா அலை குலஞ்சேனா
ஊருக்கே கதைக்கின உண்ட வடிவே
பாவாடை சட்டையிலும் நீ நடிகையே
சொல்லாமா சொல்லிட்டாயே உன் முடிவ


ஏய் தூத்தல் போல தூறி
நீ என்னை நனைச்சியே
அடி குழப்படி ஏண்டி
சொல்லு மடச்சியே

காம்பில் சட்டை ஹவா
உன் கண்கள் ரெண்டும் குத்தும்
அடி கீரை கடிச்சாலே
உன் கைகள் தாளே தட்டும்
ஒட்டி சுட்ட ரோடாய் இருந்ததே நெஞ்சு
ஒரு நொடியில உடஞ்சதே இன்டு

பனைமரக்காடாய்
எனை பத்த வச்சு போறா
கக்கட்டம் போட்டு
சிரிச்ச பொண்ண
கற்கண்டு புன்னகையில்
உமண்டு சொன்ன
அடி இங்க நானா அலை குலஞ்சேனா
ஊருக்கே கதைக்கின உண்ட வடிவே
பாவாடை சட்டையிலும் நீ நடிகையே
சொல்லாமா சொல்லிட்டாயே உன் முடிவ