Panchali Katharukiral

Panchali Katharukiral Song Lyrics In English


பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை

கால் இரண்டில்
மானத்தை மூடிக்கொண்டு
கண் இரண்டில் மார்போடு
கவசம் கொண்டு தன்னை
தான் காத்து விட தவித்து
கொண்டு தன் கையால்
தன்மானம் காத்துகொண்டு

பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை

தன் மார்பில்
இருந்த கரம் எடுத்து
விட்டால் தலைக்கு
மேல் தன் கையை
குவித்து விட்டால்


என் கையில்
ஏதும் இல்லை என்று
சொன்னால் என் கையில்
ஏதும் இல்லை என்று
சொன்னால் காட்சி தந்து
கண்ணன் அவன் காக்க
வந்தான்

தான் என்ற
ஆத்மாவில் இன்பம்
இல்லை சரண் அடைந்த
ஜீவனுக்கு துன்பம் இல்லை

பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை பாஞ்சாலி
கதறுகிறாள் பரந்தாமன்
வரவில்லை