Pandarathi Puranam |
---|
என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்களத்தி
என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்களத்தி
என் கக்கத்துல
என் கக்கத்துல வெச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரனையா நானும் நடக்க
வாலிபத்த ஏத்திவுட்டா
என் கக்கத்துல
என் கக்கத்துல வெச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரனையா நானும் நடக்க
வாலிபத்த ஏத்திவுட்டா
அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு
என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்களத்தி
என் ஆளு பண்டாரத்தி ஈ
வல்லநாட்டு மலையோரம்
வாரம் ஒரு தரம் பாத்தோம்
முல்லுகாட்டு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்
கக்குளத்து பக்கத்துல
காலசாமி கோயிலில
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிகிட்டோம்
என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி
ஏமனோட வீட்டு வெளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யான மேல ஏத்துனா
அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு
ஏய் ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு
ஏய் போடு
ஏய் போடு
ஏய் போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு
ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு
ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா
கருப்பந்தொரை மண்ணெடுத்து
கார வீடு கட்டிக்கிட்டோம்
நாயிகுட்டி நாலெடுத்து
கொழந்தயாக்கி கொஞ்சிகிட்டோம்
பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வாருமுன்னு
வாளெடுத்து சண்டையிட
வாசலில காத்திருந்தேன்
என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி ஒடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சோ
காலரா னு வந்த நோயி
எமன் கண்ணெதிரே திண்ணிடுச்சே
என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட் ரவு
ஹேய் ஏமா அழ கூடாது அழ கூடாது
அடியா மேலத்த