Pandiyanin Rajiyathil |
---|
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தாய்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
நீ சிரிக்க நான்
அணைக்க பூ மணக்க
தேன் கொடுக்க
தேன் கொடுத்து
நீ எடுக்க நாள் முழுதும்
நான் மயங்க
பார் கடல் போலே
தான் நீயிருக்க பாய்மரக்
கலம் போலே நான் மிதக்க
ராத்திரி தூங்காமல்
நான் தவிக்க ராஜனின்
லீலைகள் நோய் தணிக்க
வெட்கம் தீர நான்
உன்னைச் சேர தொட்டு
விளையாட ஆனந்தம்
கூடாதோ ஓஹோ
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா
கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மன்னவனுக்கும்
மன்னவனே என் மனதின்
நாயகனே
என்னழகு கண்ணின்
மணி உன்னழகு பொன்னின்
மணி
வான் மழை
மேகங்கள் நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க
வாலிப ராகங்கள்
நான் படிக்க நூலிடை
தாளாமல் நீ துடிக்க
சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தேன்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு
உய்யலாலா கையில் தந்தாய்
கல்யாணமாலை மையல்
கொண்டேன் நான் இந்த வேளை
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா
பாண்டியனின்
ராஜ்ஜியத்தில் உய்யலாலா