Panivizhum Iravu

Panivizhum Iravu Song Lyrics In English




பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு இளங்குயில்
இரண்டு இசைக்கின்ற
பொழுது பூப்பூக்கும்
ராப்போது பூங்காற்றும்
தூங்காது வா வா வா

பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு

பூவிலே ஒரு
பாய் போட்டு பனித்துளி
தூங்க
பூவிழி இமை
மூடாமல் பைங்கிளி
ஏங்க

மாலை
விளக்கேற்றும்
நேரம் மனசில்
ஒரு கோடி பாரம்
தனித்து
வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்

தனிமையே
போ இனிமையே வா
நீரும் வேரும் சேர
வேண்டும்

பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு




காவலில் நிலை
கொள்ளாமல் தாவுதே
மனது
காரணம்
துணையில்லாமல்
வாடிடும் வயது

ஆசை கொல்லாமல்
கொல்லும் அங்கம் தாளாமல்
துள்ளும்
என்னைக் கேட்காமல்
ஓடும் இதயம் உன்னோடு கூடும்

விரகமே ஓா்
நரகமோ சொல்
பூவும் முள்ளாய்
மாறிப் போகும்

பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு இளங்குயில்
இரண்டு இசைக்கின்ற
பொழுது பூப்பூக்கும்
ராப்போது பூங்காற்றும்
தூங்காது வா வா வா

பனி விழும்
இரவு நனைந்தது
நிலவு