Pannirendu Maniyadithal |
---|
ஆஆஆஆஆ
ஹோஹேய் மை டார்லிங்
பன்னிரெண்டு மணி அடித்தால்
உன்னை நான் நினைப்பேன்
என்னை நான் மறப்பேன்
கண்ணும் கண்ணும் மின்ன மின்ன
கையும் கையும் பின்ன பின்ன
நெருக்கமா இறுக்கமா இருப்போமா அணைப்போமா
கட்டிப்போட காவலில்லை
தட்டிக்கேட்ட யாருமில்லை
இருப்பதை கொடுக்கவா கொடுத்ததை எடுக்கவா
ஹேலாலாலா
ஹேலாலாலா
உலகம் உறங்கும் இந்த வேளை
தொடங்கும் நமது இன்ப லீலை
நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி
நடுராத்திரி நமக்கோ சிவராத்திரி
சந்திக்கின்ற நேரமிது
தித்திக்கின்ற முத்தம் ஒன்று
உதட்டிலே பதிக்கவா இனிப்பிலே மிதக்கவா
பச்சை புல்லில் மெத்தையிட்டு
பக்கம் வந்து தந்தச் சிற்பம்
அழைக்கையில் அணைக்கவா
அனைத்தையும் ரசிக்கவா
ஹே ஹோ மை டார்லிங்
என்னை நான் தருவேன்
காதல் போக வில்லை தொற்று
கடவுள் எழுதி வைத்த தீர்ப்பு
அன்னை என்ன தந்தை என்ன
சொந்தம் என்ன சுற்றம் என்ன
தடுப்பதா
வெறுப்பதா
மறுப்பதா
கெடுப்பாதா
இந்த காதல் தெய்வ காதல்
என்றும் வாழும் உண்மை காதல்
உனக்கு நான் எனக்கு நீ
எனக்கு நீ நடத்து நீ
ஹாஆஅஆ