Paraseega Kavignaukkum |
---|
ஆஆஆ
ஹாஆஅஆஆஆ
பாரசீக கவிஞனுக்கும்
பாட்டெழுதி தந்தவள் நான்
பாக்தாத் நகரத்திலே
பவனியாக வந்தவள் நான்
அரேபிய தேசத்தையே அடிமை கொண்டு
நின்றவள் நான்
ஆயிரம் பாதுஷாவை அழகாலே
வென்றவள் நான்
அரே வாஹ் வாஹ் வாஹ் வாஹ் வ
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹேய்
ஆதாபர் மேரா சலாம்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை
ஆதாபர் மேரா சலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை
ஆதாபர் மேரா சலாம்
கோல்கொண்டா சுல்தான் என் கால் கண்டான்
கால் கண்டு என் மீது மால் கொண்டான்
பேரழகி நூர்ஜகான் நீ என்றான்
என் பேகமே பீபியே வா என்றான்ஆஆஆ
கியா மஜா ஹை
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹேய்
ஆதாபர் மேரா சலாம்
அத்தர் மணம் வீசும்
ஹரகஜாம் மேனி இது
அக்பர் மகன் நாடும் அனார்கலி ஜாதி இது
பர்தா மறைத்த முகம் பாதாம்பால் கிண்ணம் இது
பஞ்சணையில் நீ வந்தால் கொஞ்சுகின்ற அன்னமிது
வாரே வாஹ் மேரே புல் புல்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை
ஆதாபர் மேரா சலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
என்னோடு ஆடலாம் எல்லோரும் பாடலாம்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை
ஆதாபர் மேரா சலாம்
ஆதாபர் மேரா சலாம் சலாமு ஹை
ஆதாபர் மேரா சலாம்