Parthale Paravasam |
---|
பரவசம் பரவசம்
பரவசம்
பரவசம் சம் சம் சம்
பரவசம் பரவசம்
பரவசம்
பரவசம் சம் சம் சம்
தப்பிச்சுக்கோ
ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்ததால் வன்முறை செய்வாயாஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயாஆ
பார்த்தாலே பரவசம்ஏ
பரவசம் பரவசம்
உன்னை பார்த்தால் பரவசம்
பரவசம் பரவசம்
உன்னை பார்த்தால் பரவசம்
ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்ததால் வன்முறை செய்வாயாஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயாஆ
தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ
அட வள்ளுவரும்
உனக்கென உறவா
இரு உதடுகள்
ரெண்டு வரி குறளா
இன்ப பதமுறை தருவாயா
தருவாயாஆ
எங்கள் காதலும்
காபியும் ஒன்று
ரெண்டும் சுட சுட
குடித்தால் நன்று
மெல்ல சுவைத்திட வருவாயாஆ
வருவாயாவருவாயா வருவாயா
நான் வெண்ணை போலவே
உன்னை தின்னவா நாதா?
பல கோடி ஆண்களும்
உனக்கு முன்னாள் சாதா
ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்ததால் வன்முறை செய்வாயாஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயாஆ
பரவசம் பரவசம்
உன்னை பார்த்தால் பரவசம்
பரவசம் பரவசம்
உன்னை பார்த்தால் பரவசம்
தினம் உச்சரிக்கும்
உந்தன் பெயராலே
மனம் நச்சரிக்கும்
சுவர் கோழி போலே
என் காயம் தீர
மருந்து நீ தானே
நீதானே
சிவகாசியின் தீபொறி
எடுத்து
சிரபுன்ஜியில் ஈரபதம் கொடுத்து
கோலார் தங்கம்
சேர்த்த அங்கம்தானா ஆஅ
நீ வீதிவலம் வந்தால்
தெருவிளக்கும் கண்ணடிக்கும் கண்ணா
எங்க என்னை தவிர அணைத்து பெண்களுக்கும்
நீதான் அண்ணா
தப்பிச்சிக்கோ
ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்ததால் வன்முறை செய்வாயாஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயாஆ
பார்த்தாலே பரவசம்ஏ
நனையாமா உரிமை காராஆஅ
மறைந்தேதும் மரமே ஆ
அதரத்தால் ஆயுதங்கள் செய்வாயா
செய்வாயா செய்வாயா
தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ
ஆஹா