Paruvam Otti Pazhagumpothu |
---|
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
ஆஅஆஆஆஆஆஅஆ
புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
மலர் சிரித்திடுதே
மணம் கொடுத்திடுதே
வாழ்வில்
இன்பம்
இன்றே
காண்போம்
இருவர் : அஹாஆஅஹாஆஅ
அஹாஆஅஹாஆஅ
பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆஹாஆஅஅஹாஆஅ
ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
உலவிடும் நிலவே
உள்ளத்தின் ஒளியே
ஆடும்
கலையே
பாடும்
சிலையே
இருவர் : அஹாஆஅஹாஆஅ
அஹாஆஅஹாஆஅ
பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
ஹ்ம்ம்
ஹ்ம்ம்
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம் ம்ம்ம்