Paruvam Paartthu Arugil |
---|
ஆஆஆஆஆஆ
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ
வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ
வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக் கண்டாயோ
சென்றாயோ
அங்கே வாடை என்னும் காற்று வந்து
வதைத்திடக் கண்டாயோ சென்றாயோ
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
ஞாயிறு பெற்றவள் நீ தானோ
திங்கள் என்பதுன் பேர் தானோ
ஞாயிறு பெற்றவள் நீ தானோ
திங்கள் என்பதுன் பேர் தானோ
நலம் பாடும் செவ்வாயில்
தமிழ்ப் பாடும் நகை கொண்டு
நலம் பாடும் செவ்வாயில்
தமிழ்ப் பாடும் நகை கொண்டு
நடமாடும் தனி வைரச் சிலையோ
ஆஆஆஆஆஆ
நடமாடும் தனி வைரச் சிலையோ
மேகம் வலை வீசி மணம் கொண்ட துணையோ
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
காலிலே சலங்கை கலீர் கலீர் என
கண்களிலே மின்னல் பளீர் பளீர் என
கைகள் வீசி வரும் கன்னி போல
எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்
எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்
என்னை வாட்டி வதைப்பதென்று
வடிவமான கலை வண்ணமே இயற்கை அன்னமே
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா
இல்லை பழக வந்த அழகன் மீது கொண்ட கோபமா
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா