Pathinettu Vayathil |
---|
பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால்
கொஞ்சம் பிடிக்கும் ஓர
கண்ணில் ரசித்தால்
ரொம்ப பிடிக்கும்
தோப்புக்குள் குயிலின்
சத்தம் தோட்டத்தில் குருவி
சத்தம் கன்னி பெண் காதில்
தொட்டால் ஏது பிடிக்கும்
வாய் வைத்து வாயை
மூட வாய் பேசா பெண்ணுக்காக
வாதாடும் வல்வி சத்தம் அது
பிடிக்கும்
ஹே பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்
மார்கழி மாதத்தில்
குளிர் அடித்தால் கம்பளி
போர்வையில் ஏது பிடிக்கும்
ஓ மார்புக்குள் நீ
என்னை மூடிக்கொண்டால்
பக்கத்தில் பாய்கின்ற
வெப்பம் பிடிக்கும்
தண்ணீர் ஓா் பக்கம்
உண்டாம் வெந்நீர் ஓா் பக்கம்
உண்டாம் பெண்ணே நீராடி
கொள்ள ஏது பிடிக்கும்
ஆ முத்தம் என்னும்
தீர்த்தம் கொண்டு ரத்தம் அது
உறையும் வண்ணம் நித்தம்
நீராட வேண்டும் அது பிடிக்கும்
தித்திக்கும்
உதட்டில் தீ பிடிக்கும்
ஹே பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால்
கொஞ்சம் பிடிக்கும் ஓர
கண்ணில் ரசித்தால்
ரொம்ப பிடிக்கும்
தாயோடு தங்கையும்
துணை இருக்க யாரோட
தூங்கிட மிக பிடிக்கும்
தாயோடு தங்கையை
துரத்தி விட்டு தலையணையை
கட்டி கொண்டு தூங்க பிடிக்கும்
பூப்போல் ஒரு
தீண்டலுமுண்டு புயல்
போல் ஒரு சீண்டலுமுண்டு
ஏன்டி உன் தேகத்துக்கு ஏது
பிடிக்கும்
பூப்போல் ஒரு
தீண்டல் தீண்டி புயல்
போல் என்னை சீண்டி
சீண்டி புதிதாய் ஒரு
வித்தை காட்டு அது
பிடிக்கும்
பெண்ணுக்குள்
பேரின்பம் வேர் பிடிக்கும்
ஹே பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால்
கொஞ்சம் பிடிக்கும் ஓர
கண்ணில் ரசித்தால்
ரொம்ப பிடிக்கும்
தோப்புக்குள் குயிலின்
சத்தம் தோட்டத்தில் குருவி
சத்தம் கன்னி பெண் காதில்
தொட்டால் ஏது பிடிக்கும்
வாய் வைத்து வாயை
மூட வாய் பேசா பெண்ணுக்காக
வாதாடும் வல்வி சத்தம் அது
பிடிக்கும்