Pattikaattu Paattu |
---|
இது தஞ்சாவூரு தவிலு
இது நம்ம மதுர உறுமி
இது கோவில்பட்டி பம்ப
இது திருச்சி நாயனம்
எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன்
எங்க ஊரு தெம்மாங்கு
எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன்
எங்க ஊரு தெம்மாங்கு
இசை எடுத்து படிக்கையிலே
இனிக்கலியே தேன் பாகு
இசை எடுத்து படிக்கையிலே
இனிக்கலியே தேன் பாகு
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
ஏடொண்ணு எடுத்ததில்ல
எழுத்தாணி இங்கில்ல
வாயார வந்த சொல்லு
வழி மாறி போவதில்ல
எம் பாட்டனும் முப்பாட்டனும்
சொன்னாங்க பாட்டு
எட்டாத கட்டைய தொட்டு
போவோமையா ஊர்கோலம்
நீ அந்த எடத்த தொட
எத்தனையோ நாளாகும்
தப்பா எண்ணம் வெக்காதே
சந்தியிலே நிக்காதே
முட்டாளுக்கு வக்காலத்து
எப்போதுமே வாங்காதே
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
படிக்காத அம்மா சொன்ன
தாலாட்ட கேட்டாயா
நீ அந்த பாட்டப் போல
எதையாச்சும் போட்டாயா
கல்லாதவன் சொல்லாதது
இங்கேதும் இல்லே
மேலோகமும் பூலோகமும்
மேயும் இந்த பாட்டு
பூவோடும் காத்தோடும்தான்
போயிச் சேரும் கூட்டு
நிக்காதடா எம் பாட்டு
ஒம் பாட்டத்தான் நிப்பாட்டு
இக்காலமும் எக்காலமும்
இதுக்கு இருக்கு சப்போட்டு
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன்
எங்க ஊரு தெம்மாங்கு
எடுத்து விட்டேன் தொடுத்து விட்டேன்
எங்க ஊரு தெம்மாங்கு
இசை எடுத்து படிக்கையிலே
இனிக்கலியே தேன் பாகு
இசை எடுத்து படிக்கையிலே
இனிக்கலியே தேன் பாகு
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு
கைய தட்டு தாளம் போட்டு