Pattu Kannam |
---|
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ
ஹோய்
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
நீல நதிக்கரை ஓரத்தில்
நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன்
பூவிதழ் ஈரத்தில் என்னை
மறந்திருந்தேன் பல நாள்
வானத்து மீன்களை
மேகம் மறைத்தது போல்
தினமும் எந்தன் மோகத்தை
நாணத்தில் மூடி
மறைத்திருந்தேன் மனதில்
நாணம் யாவும்
நூலாடை நானே உந்தன்
புது மேலாடை
மங்கை இவள்
அங்கங்களில் உங்கள்
கரம் தொடங்கலாம்
நாடகமே ஹோய்
ஹோய்
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ
ஹோய்
ஹாஹா
ஹாஹாஹா
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
கற்பனை கொஞ்சிடும்
காவடி சந்தங்களே அட டா
இந்த காவிய குயிலை
பார்த்து எழுதியதோ தலைவா
புன்னகை சிந்திடும்
பூந்தமிழ் ஓவியமே கிளியே
உந்தன் பூவுடல் பார்த்த பின்
சிற்பம் வடித்தனரோ கனியே
ஆசை தீயை
தூண்டாதே போதை
பூவை தினம் தூவாதே
அந்தியிலே வெள்ளி
நிலா அள்ளி தரும் சுகங்களே
ஆயிரமே ஹோய் ஹோய்
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ ஹோய்
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள
ஒட்டி கொள்ளும்
ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள
உள்ளம் துள்ளும்