Pattu Sattai Pottu Kondu |
---|
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
புத்தம் புது பூவாய் நான் இங்கே
தேன் குளித்த தென்றல் எங்கே
ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
புத்தம் புது பூவாய் நான் இங்கே
தேன் குளித்த தென்றல் எங்கே
ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
பார்வை
போதும்
கண்கள்
மேயும்
இரு கை
தடவும்
உடைகள்
நழுவும்
நாணம் என்னும் பூக்கள் பூக்கும்
கண்ணில்
தூது
சொன்னாள்
மாது
இரண்டு
மடங்கு
சுகங்கள்
தொடங்கு
யாகம் செய்யும் தேகம் ரெண்டு
மல்லிகை காட்டுக்குள் மன்மத வாசம்
விழிக்கும் விளக்கு என்னென்ன பேசும்
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
புத்தம் புது பூவே வா இங்கே
தேன் குளித்த தென்றல் எங்கே
ஒத்திகையும் பார்த்து ஓர விழி சாய்த்து
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
இங்கே
பள்ளம்
அங்கே
வெள்ளம்
ரெண்டும்
கலக்கும்
புரண்டு
படுக்கும்
நீரும் நீரும் தீயாய் மாறும்
வெள்ளம்
மீண்டும்
எல்லை
தாண்டும்
அலைகள்
நடக்கும்
கரையை
கடக்கும்
ரோஜா தோட்டம் ஈரம் ஆகும்
பூவுக்கு பூ வைக்க வந்தது வண்டு
இனிக்கும் அமுதம் இருக்கும் என்று
பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
புத்தம் புது பூவாய் நான் இங்கே
தேன் குளித்த தென்றல் எங்கே
ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து
இருவர் :