Pavaiyargal Maan Pole |
---|
பாவையர்கள் மான் போலே
காவிரியின் நீர் போலே
பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே
வாழும் வகை வாழ்ந்தாலே தேவதைக்கும் மேலாகும்
நாகரிக கோலம் என்ன கோலம் ஆகுமோ
பாவையர்கள் மான் போலே
காவிரியின் நீர் போலே
வாரி விட்டுப் பின்னல் போடுங்கள்
வாசமுள்ள பூவைச் சூடுங்கள்
பூவைச் சூடுங்கள்
ஆஆஆஆஆஆ
பொன் நகையிலும் உடையிலும்
அழகில்லை பெண்ணே
புன்னகையிலும் நடையிலும் சுகம் உண்டு கண்ணே
படித்துப் படித்து உரைத்த தமிழைப் படித்திடுங்கள்
பாவையர்கள் மான் போலே
காவிரியின் நீர் போலே
பாவையர்கள் மான் போலே
காவிரியின் நீர் போலே
நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம்
தாசியின் வீட்டிலும் நேர்மையாய் வாழலாம்
நான் தன்னை உணர்ந்த மங்கை
நான் புனிதம் நிறைந்த கங்கை
எனைத் திருத்த எனக்கு யாரும் தேவையில்லை
நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம்
பட்டுச் சேலை கட்டும் போதே
வானம் காவல் நிற்கும்
பொட்டும் பூவும் வைக்கும் போதே
தெய்வம் தேடி வரும்
அதுதான் நீங்களா சரியாய் சொல்லுங்கள்
பட்டுச் சேலை கட்டும் போதே
வானம் காவல் நிற்கும்
தெய்வம் இங்கே வந்தால் கூட
என்னைச் சேர்த்துக் கொள்ளும்
காலம் போகும் போக்கை பார்த்து
கொஞ்சம் மாறச் சொல்லும்
சரியாய் பாருங்கள் இல்லையேல் கேளுங்கள்
தெய்வம் இங்கே வந்தால் கூட
என்னைச் சேர்த்துக் கொள்ளும்
நிலம் பார்த்து நடப்பாளே
அன்றைய காலத்துப் பெண்கள்
முகம் பார்த்து சிரிக்கின்றாள்
இன்றைய காலத்துப் பெண்கள்
பொம்பள சிரிப்பென்ன பொகையில விரிப்பென்ன
பட்டுச் சேலை கட்டும் போதே
வானம் காவல் நிற்கும்
குறை ஏதும் இருந்தாலே
சொல்லுங்கள் திருத்திக் கொள்வேன்
உன்னிடத்தில் குறை இருந்தால்
நான் அதை எடுத்துச் சொல்வேன்
ஆண்களும் பெண்களும் சரி சமம் ஆகுமன்றோ
இருவர் : எங்கும் உண்டு எதிலும் உண்டு
நன்மை தீமைகளே
பாடும் போது எதையோ சொல்வோம்
யாரும் நண்பர்களே
உலகை அறிவோம் ஒன்றாய் இணைவோம்
இருவர் : எங்கும் உண்டு எதிலும் உண்டு
நன்மை தீமைகளே