Pavala Kodiyile

Pavala Kodiyile Song Lyrics In English


ஆஹா ஆஆ
ஓஹோ ஓஹோ ஓஓஓ
ஆஹா ஆஆஆ ஆஆ

பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ

பூம‌கள் மெல்ல‌
வாய்மொழி சொல்ல‌
சொல்லிய‌ வார்த்தை
ப‌ண்ணாகும்
கால‌டி தாம‌ரை
நால‌டி நடந்தால்
காத‌ல‌ன் உள்ள‌ம்
புண்ணாகும் இந்த‌
காத‌ல‌ன் உள்ள‌ம்
புண்ணாகும்

பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்


ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ

ஆடைகள் அழகை
மூடிய போதும் ஆசைகள்
நெஞ்சில் ஆறாகும்
மாந்தளிர் மேனி மார்பினில்
சாய்ந்தால் வாழ்ந்திடும்
காலம் நூறாகும் இங்கு
வாழ்ந்திடும் காலம்
நூறாகும்

பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ