Payandhal Aaguma

Payandhal Aaguma Song Lyrics In English


பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின் பந்தலிலே பல பேர்கள் முன்னாலே பரிவுடன் என்னை கல்யாணம் பண்ணாமலே பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்

சரியா நியாயமா உன் வார்த்தை முறையா எண்ணிப் பாரம்மா மருமகள் தனைத் தேட என் தந்தை இருந்திடும்போது கல்யாணம் நான் செய்வது சரியா நியாயமா உன் வார்த்தை முறையா எண்ணிப் பாரம்மா

சாகசம் இது தகாது தந்தையிடம் கேளாமல் என் மீது காதலே கொண்டதேன் காதலே கொண்டதேன் கல்யாணம் என்றால் ஏதேதோ பொய் சொல்வதேன் பயந்தால் ஆகுமா

காதல் கொள்ள தந்தை சொல்லும் கருத்தும் தேவையா இதை நீ அறியாப் பாவையா இதை நீ அறியாப் பாவையா

காதல் கொள்ள தந்தை சொல்லும் கருத்தும் தேவையா இதை நீ அறியாப் பாவையா இதை நீ அறியாப் பாவையாஓஒஓ சரியா நியாயமா உன் வார்த்தை முறையா


போதும் ஐயா டாக்டரே புரிந்தது உமது எண்ணமே போதும் ஐயா டாக்டரே புரிந்தது உமது எண்ணமே

வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே என்னை வாயாடியே வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே என்னை வாயாடியே தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது

சந்தோஷமாய் வாழவே சந்தோஷமாய் வாழவே தந்தையைக் கேட்டே கல்யாணம் நான் செய்குவேன்

இருவர் : பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின் பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்