Pen Manasu Azham Endru

Pen Manasu Azham Endru Song Lyrics In English


பெண் மனசு
ஆழமென்று ஆம்பளைக்கு
தெரியும் அது பொம்பளைக்கும்
தெரியும் அந்த ஆழத்துல என்ன
உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்

பெண் மனசு
ஆழமென்று ஆம்பளைக்கு
தெரியும் அது பொம்பளைக்கும்
தெரியும் அந்த ஆழத்துல என்ன
உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்

அதில் முத்திருக்கா
முள்ளு குத்திருக்கா அது
யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்

பெண் மனசு
ஆழமென்று ஆம்பளைக்கு
தெரியும் அது பொம்பளைக்கும்
தெரியும்

கல்லானாலும்
கணவன் சிறு புல்லானாலும்
புருஷன் கல் இல்லையே
இந்த மகன் கல் இல்லையே

உள்ளுக்குள்
கலங்கும் மனைவி
தினம் தள்ளி வச்சு
மனம் வெதும்பி
சொல்லலியே பாவி
மக சொல்லலியே


ராணிய போல்
வச்சிருக்க ஆச பட்டா
குத்தமில்லே தேனீய
போல் கொத்திபுட்டா
சின்ன பொண்ணு
தப்புமில்லே

கட்டி வச்ச
மாலைகள அத்துப்புட்டா
யார் தவறு கொட்டி வச்ச
முத்துக்கள கோர்பதிங்கே
யார் பொறுப்பு

பெண் மனசு
ஆழமென்று ஆம்பளைக்கு
தெரியும் அது பொம்பளைக்கும்
தெரியும் அந்த ஆழத்துல என்ன
உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்

அதில் முத்திருக்கா
முள்ளு குத்திருக்கா அது
யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்

பெண் மனசு
ஆழமென்று ஆம்பளைக்கு
தெரியும் அது பொம்பளைக்கும்
தெரியும் அந்த ஆழத்துல என்ன
உண்டு யாருக்கு தான் தெரியும்
அது யாருக்கு தான் தெரியும்