Pen Mayile |
---|
பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே விண்ணில் நின்று மண்ணில் வந்து அந்த கோலம் கரைய மேகம் பொழிந்தது
பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே
மேகம் சிந்தும் நீரிலே பூமி மங்கை நீந்துவாள் மேகம் சிந்தும் நீரிலே பூமி மங்கை நீந்துவாள் காதல் மங்கை நீந்தவே மேகம் ஒன்று தோன்றுமோ கோடை நாளிலேஏஆஆஆஆ கோடை நாளிலே தென்றல் பாடுமே பாவை வாழ்விலே தோகை ஆடுமோ தேன் வசந்தம் பூக்களிலே பஞ்சணை விரிக்குமோ
பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே
ஆசை என்னும் ஓடமே அன்பு நெஞ்சில் ஓடுதே ஆசை என்னும் ஓடமே அன்பு நெஞ்சில் ஓடுதே ஓடம் சென்று சேருமோ ஓடும் நீரில் சாயுமோ தேவன் சன்னதிஈஆஆஆஆ தேவன் சன்னதி கண்ணில் தோன்றுமோ போகும் பாதையில் காவல் சேருமோ நான் தொடுக்கும் மாலைகளும் கோவிலில் தவழுமோ
பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே விண்ணில் நின்று மண்ணில் வந்து அந்த கோலம் கரைய மேகம் பொழிந்தது
பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே