Penn Manam Or Nilai

Penn Manam Or Nilai Song Lyrics In English


பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லாஆது
பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லாஆது

பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள்
பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள்
யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர்
யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர்

பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லாஆது

வெண்மதி மண்டலம் மேவி நீ இருந்தாலும்
வீர வைராக்கிய விரதம் நீ புரிந்தாலும்
கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும்
கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும்
உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம்
உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம்


பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லாஆது

வீணாகப் பிடிவாதம் செய்யாதே சும்மா
வானாளை விருதாவில் கழிக்காதே அம்மா
ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா
ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா
இறுதியில் அவமானம் அடைவாய் நீ தகுமா

பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லாஆது
பெண் மனம் ஓர் நிலை நில்லாது