Pennin Thiruvonam |
---|
பொண்ணின் திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரி
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரி
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
பொண்ணின் திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரா
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரா
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
குருவாயூர் கோவிலில் நின்னு
ஒருபாடு வழிபாடு நேர்ந்நு
கண்டெடுத்த கனியே
புதிதாய் வரும்
திருவாதிர நாளில்
வரமாய் வரும் வனமாளிகை நீயே
வண்ண வண்ணச் சிலையே
தென்னங்காற்று தேரில் ஏறி
வானம் செல்ல அழைக்கும்
இன்னும் அந்த தாரகைக் கூட்டம்
பக்கம் வந்து வளைக்கும்
தங்கக் கொட்டாரத்தின் தம்புராட்டி
கண்ணின் சிங்காரங்கள் ஜாடை காட்டி
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரி
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரி
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
தென்பாண்டி முத்துக்கள் என்ன
மாணிக்க முத்தாரம் மின்ன
கொஞ்சுகின்ற அழகே
செந்ந்தூரச் சந்தனம் சிந்த
பொண்ணோட கோலங்கள் தந்து
நெஞ்சில் நின்ற உறவே
நெய்யாற்றங்கரைக்
கோவில் வாழும் அம்மனவள் சாட்சி
பொன்நாளும் வர மாலை மாற்றும்
நல்ல நல்ல காட்சி
இங்கு ஓலத் தும்பி பாட வேணும்
அந்தக் கோலமயில் ஆட வேணும்
என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ
காதல் பாட்டுச் சொல்லும்
கூட்டுக்காரி
வீணை மீட்டிப் பாடும்
சோட்டுக்காரி
இருவர் : என்டே நீலக் குயில் நீயல்லோ
தத்திடும் தத்தையல்லோ
இருவர் : திருவோணத்
திருநாளும் வந்நல்லோ
மங்கள நாளோ
துள்ளும் தளிர் மேனி
குளிர் சூடிக் கண்டல்லோ
மல்லிகைப் பூவோ