Pesuraen Pesuraen |
---|
பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி
யாருந்த
கிராமத்து தேவதை
நான் என்ன சொல்லுவேன்
நோவுது எடுத்து போக
துடிக்குது மனம் எனக்கு
எனக்குன்னு
போடா போடா
தூக்கிகிட்டு உன்ன
யாரு இங்க கேட்குறது
சாமி உன்ன மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது
பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி ஆன்
கதிர் அடிச்ச
களம் ஆனேன் கல்
எரிஞ்ச குளம் ஆனேன்
கண்ணே உன் கண் பட்டதால்
எனக்கு ஏதோ
ஆயாச்சு எதைக்கண்டாலும்
நீயாச்சு காதல்தான் வேர்
விட்டதால்
தாவணியா
மாறிடனும் தோளுமேல
ஏறிடணும் இடையும்
சடையும் நடையும் கோடி
பேரும் என் இதயம் நிழயாய்
பின்னால் ஓடி வரும்
பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி
குறுக்கா நெடுக்கா
நடைபோட்டு குலுங்க
குலுங்க இசைப்பாட்டு
பாடாதோ உன் கொலுசு
வடம் புடிச்ச
தேர் போல வரப்பு
ஒடஞ்ச நீர் போல
ஆடாதோ என் மனசு
பஞ்சாங்கத்த
பாக்குறேனே ஐயர் கிட்ட
கேக்குறேனே மயிலே
உன்ன நான் மணக்கும்
தேதியத்தான் நான்
முதல்நாள் இரவில்
சொல்வேன் மீதியத்தான்
பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி
யாருந்த
கிராமத்து தேவதை
நான் என்ன சொல்லுவேன்
நோவுது எடுத்து போக
துடிக்குது மனம் எனக்கு
எனக்குன்னு
போடா போடா
தூக்கிகிட்டு உன்ன
யாரு இங்க கேட்குறது
சாமி உன்ன மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது