Pethava Kanneeru |
---|
இசை அமைப்பாளர் : எஸ் ஏ ராஜ்குமார்
பெத்தவ கண்ணீரு
ஆறாக ஓடுதம்மா
பெத்தவ கண்ணீரு
ஆறாக ஓடுதம்மா
குத்தந்தான் செஞ்சாலும்
தவறேதும் இல்லையம்மா
சிறகு கொடுத்து விட்டு
சருகா கருகுதம்மா
தாய் மண்ணை காக்க விட்டு
தாய் உள்ளம் போகுதம்மா
தொப்புள் கோடி அறுத்தவளே
விட்டுச் செல்லும் நேரம் அம்மா
தொட்டில் சுகம் காணாம
பிஞ்சு நெஞ்சம் தவிக்கும் அம்மா
மூச்சோடு மூச்சு ஒன்னு
முழுசா கலந்ததம்மா
முன்னூறு யுகத்துக்கும் தான்
வாழ்த்து கிடைக்கும் அம்மா
மனசு கலங்காம
மண்ணை வணங்குதம்மா
காதல் சரித்திரத்த
மாற்றி எழுதுதம்மா
உயிரை கொடுத்தாக்கா
மண்ணோடு புதஞ்சுடுன்னு
தன்னையே கொடுக்குதம்மா
நாட்டுக்காக கன்னிப் பொண்ணு