Pillai Nila (Male) |
---|
ஆஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா லல லா
அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா லல லா
எந்நாளும் நம்மை
விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு
உறங்கும்
தள்ளாடும்
பூக்கள் எல்லாம்
விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம்
நினைக்கும்
தென்னை
இளஞ்சோலை பாலை
விடும் நாளை தென்னை
இளஞ்சோலை பாலை
விடும் நாளை
கையிரண்டில்
அள்ளி கொண்டு காத்தோடு
அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா லல லா
அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே
ஆளான சிங்கம்
இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம்
அடங்கும்
சிங்காரத்தங்கம்
ரெண்டும் தேர்போல
வளந்தால் ஆகாயம்
வந்து இங்கே வணங்கும்
எங்களால் தாயே
உயிர் சுமந்தாயே எங்களால்
தாயே உயிர் சுமந்தாயே
கந்தலிலே
முத்துச்சரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே
எங்கள் தாயே
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா லல லா
அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா லல லா