Pillai Nila (Male)

Pillai Nila (Male) Song Lyrics In English


ஆஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ

பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா லல லா

அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா லல லா



எந்நாளும் நம்மை
விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு
உறங்கும்

தள்ளாடும்
பூக்கள் எல்லாம்
விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம்
நினைக்கும்

தென்னை
இளஞ்சோலை பாலை
விடும் நாளை தென்னை
இளஞ்சோலை பாலை
விடும் நாளை

கையிரண்டில்
அள்ளி கொண்டு காத்தோடு
அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்

பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா லல லா


அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே

ஆளான சிங்கம்
இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம்
அடங்கும்

சிங்காரத்தங்கம்
ரெண்டும் தேர்போல
வளந்தால் ஆகாயம்
வந்து இங்கே வணங்கும்

எங்களால் தாயே
உயிர் சுமந்தாயே எங்களால்
தாயே உயிர் சுமந்தாயே

கந்தலிலே
முத்துச்சரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே
எங்கள் தாயே

பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா லல லா

அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா லல லா