Piraye Piraye |
---|
பிறையே பிறையே மூன்றாம் பிறையே
வரும் நாளெல்லாம் வளர் பிறையே
பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு
பதறாது இருப்பாய் வளர்பிறையே
வெளிச்சம் மறையக்கூடும்
மரிப்பதில்லை விடிந்து தோன்றும்ம்ம்
விதைகள் உதைக்கும் போதும்
இறப்பது இல்லை முளைக்கும் மீண்டும்
தூங்கு பொன் மானே நாளை உன் நாளே