Po Indru Neeyaga |
---|
போ இன்று நீயாக
வா நாளை நாமாக உன்னை
பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லல லல ஓஓஓ
ம்ம்ம்ஹரே ரா ரா ரா ரே
உல்லா லா லா லா வெல்லா
ஓஓஓ நெஞ்சு ம்ம்ம் பொண்ணு
ஹரே ரா ரா ரா ரே
போ இன்று நீயாக
நீயாக வா நாளை நாமாக
நாமாக
தனியாவே இருந்து
வெறுப்பாகி போச்சு நீ வந்ததாலே
என் சோகம் போச்சு பெரும்மூச்சு
விட்டேன் சூடான மூச்சு உன் வாசம்
பட்டு ஜலதோஷம் ஆச்சு மெது
மெதுவா நீ பேசும் போது சுகமா
சுகமா நான் கேட்குறேன்
இது சார காத்து
என் பக்கம் பாத்து இதமாக
ஆனாலும் ஒரு சாத்து சாத்து
லல லல ஓஓஓ
ம்ம்ம்ஹரே ரா ரா ரா ரே
உல்லா லா லா லா வெல்லா
ஓஓஓ நெஞ்சு ம்ம்ம் பொண்ணு
ஹரே ரா ரா ரா ரே
போ இன்று நீயாக
வா நாளை நாமாக உன்னை
பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லா லா லா உள்ள வெல்ல நெஞ்சு
ஹரே ரா ரா ரா ரே