Poi Vaa Nadhi |
---|
போய் வாநதியலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
போய் வாநதியலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூமிக்கு நீர் கொண்டு வா
கனி தூங்கும் தோட்டம்
முகம் போட்ட கோலம்
பனி வாடை காலம்
உனை காண வேண்டும்
நிலவென்னும் ஓடம்
கரை சேரும் நேரம்
மழை கூந்தல் ஓரம்
இளைப்பாற வேண்டும்
இது போதும் என்று தடுமாறி
இடம் மாறி மாறி சுகம் தேடி
இது போதும் என்று தடுமாறி
இடம் மாறி மாறி சுகம் தேடி
ஆஉறவாடும் போது சரிபாதி ஆகி
உயிர் காணும் இன்பம் பல கோடி
போய் வாநதியலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூமிக்கு நீர் கொண்டு வா
நுரை பூவை அள்ளி
அலை சிந்த வேண்டும்
அலை மீது கொஞ்சம்
தலை சாய வேண்டும்
வசந்தத்தை வென்று
வரும் உன்னை கண்டு
மழை வில்லில் வண்ணம்
வரைகின்ற வானம்
மெதுவாக வந்து இதழ் மோதி
பதமாக அன்பு நதியோடி
மெதுவாக வந்து இதழ் மோதி
பதமாக அன்பு நதியோடி
ஆமண மேடை கண்டு
புது மாலை சூடி
குல மங்கை வாழ நலம் பாடி
வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா