Pon Vaana Poongavil

Pon Vaana Poongavil Song Lyrics In English


பொன் வான பூங்காவில்
பொன் வானப் பூங்காவில் தேரோடுது

பொன் வானப் பூங்காவில் தேரோடுது
போராடுது எண்ணம் நீராடுது இன்னும்
வானிலே கவி பாடி துதி பாடி தொழுகிறது

பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது

பொங்கும் காவேரி நீராக
இன்பம்தான் இங்கு நூறாக
எண்ணம் எங்கெங்கிலும் பனிப் பூவாக
எண்ணும் இன்பங்களின் துணை நீயாக

இளம் தேகங்கள் தான் ஆடுது
அவை நான் சொல்லி மாளாதது
என்றும் தானாகத் தேனாகத் தான்


பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது

ஆண் தந்தா தானா தந்தானத் தானா தானா
தந்தா தானா தந்தானத் தானா தானா
தந்தா தானா தந்தானா தந்தா னானா

தென்றல் கூவாத ஆனந்தம்
உந்தன் தோளோடு ஆரம்பம்
பனிக் காலங்களில் மனம்தான் வாடும்
அதை நான் பாடவே தினம்தான் கூட

இது தானாகத் தீராதம்மா
இனி நீ இன்றி ஆறாதம்மா
எந்தன் கையோடு மெய்யோடு வா


ம்
பொன் வானப் பூங்காவில் தேரோடுது

பொன் வானப் பூங்காவில் தேரோடுது

போராடுது எண்ணம்

நீராடுது இன்னும்

வானிலே

கவி பாடி துதி பாடி தொழுகிறது

இருவர் : தனனான தனனான தனனா னன்னா