Pon Vaana Poongavil |
---|
பொன் வான பூங்காவில்
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
போராடுது எண்ணம் நீராடுது இன்னும்
வானிலே கவி பாடி துதி பாடி தொழுகிறது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொங்கும் காவேரி நீராக
இன்பம்தான் இங்கு நூறாக
எண்ணம் எங்கெங்கிலும் பனிப் பூவாக
எண்ணும் இன்பங்களின் துணை நீயாக
இளம் தேகங்கள் தான் ஆடுது
அவை நான் சொல்லி மாளாதது
என்றும் தானாகத் தேனாகத் தான்
ஆ
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
ஆண் தந்தா தானா தந்தானத் தானா தானா
தந்தா தானா தந்தானத் தானா தானா
தந்தா தானா தந்தானா தந்தா னானா
தென்றல் கூவாத ஆனந்தம்
உந்தன் தோளோடு ஆரம்பம்
பனிக் காலங்களில் மனம்தான் வாடும்
அதை நான் பாடவே தினம்தான் கூட
இது தானாகத் தீராதம்மா
இனி நீ இன்றி ஆறாதம்மா
எந்தன் கையோடு மெய்யோடு வா
ம்
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
பொன் வானப் பூங்காவில் தேரோடுது
போராடுது எண்ணம்
நீராடுது இன்னும்
வானிலே
கவி பாடி துதி பாடி தொழுகிறது
இருவர் : தனனான தனனான தனனா னன்னா