Ponn Maanai Theduthe |
---|
பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது பூஞ்சோலை பாபப் பப்பப் பாபப் பப்ப
பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே
மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம் வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம் மடிகளில் தூங்கும் மல்லிகை கொடியினில் தோரணம் இலக்கணம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்
தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும் பிரிவின் நினைவில் நிழலும் எரியும் அழகே ராபப் பப்ப பாரப் பப்ப
பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது பூஞ்சோலை பாபப் பப்பப் பாபப் பப்ப
பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே
உனை நான் பார்க்கிறேன் தேவதை கோலமே எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே
நடந்திடும் காலம் யாவுமே நமதென ஆகுமே உனக்கெனப் பாடும் பாடலில் உலகமும் ஆடுமே
நதியின் தொடக்கம் கடலில் கலக்கும் எனக்கும் உனக்கும் இளமை பழக்கம் தமிழேராபப் பப்ப பாரப் பப்ப
பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது பூஞ்சோலை பாபப் பப்பப் பாபப் பப்ப
பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே