Ponnazhagu Penmai |
---|
பொன்னழகு
பெண்மை சிந்தும் புன்னகை
என்ன ஒரு மந்திரமோ இல்லை
தந்திரமோ இந்த உலகம் எங்கள்
அழகு பெண்கள் கை வசமோ
பொன்னழகு
பெண்மை சிந்தும் புன்னகை
என்ன ஒரு மந்திரமோ இல்லை
தந்திரமோ இந்த உலகம் எங்கள்
அழகு பெண்கள் கை வசமோ
மேல் நாட்டின்
எழில் ராணி விழி
ஜாடையில் நாடாளும்
முடி வேந்தன் தடுமாறி
நான்
பால் போன்ற
பனி பார்வை
பார்த்தேங்கினான் கால்
மீது தலை வைத்து
களைப்பாறினான்
பொன்னழகு
பெண்மை சிந்தும்
புன்னகை என்ன ஒரு
மந்திரமோ இல்லை
தந்திரமோ இந்த உலகம்
எங்கள் அழகு பெண்கள்
கை வசமோ
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஹா ஹா ஆஆ
எழிலே உன்
நிழல் கூட என்னை
சேர்ந்தது நீ வேறு நான்
வேறு யார் சொன்னது
பொன் வேந்தன்
பூ மேனி என் மேனி தான்
என் மேனி எந்நாளும்
உன் மேனி தான்
பொன்னழகு
பெண்மை சிந்தும்
புன்னகை என்ன ஒரு
மந்திரமோ இல்லை
தந்திரமோ இந்த உலகம்
எங்கள் அழகு பெண்கள்
கை வசமோ
மலையில்
தென்றல் பிறந்தது
ஒருவருக்காகவா
இங்கே வா
அன்பே இங்கே வா
வானம் நிலவை
சுமந்தது ஒருவருக்காகவா
இங்கே வா அன்பே
இங்கே வா
மேகம் மழையாய்
பொழிந்தது ஒருவருக்காகவா
இங்கே வா அன்பே
இங்கே வா
இறைவன் அழகை
படைத்தது ஒருவருக்காகவா
இங்கே வா அன்பே
இங்கே வா வா வா வா
வடித்தெடுத்த சிலை
போலே வடிவுடைய பாவை
துடித்தெழுந்த இளமையுடன்
தோன்றுகின்ற அழகை நடு
சபையில் கடை விரித்து
நடமாடும் பொழுது
அடுத்தவரை அழைப்பதுடன்
தானும் அது அழியும்
பெண் உலகம்
பெருமை கொள்ளும்
பொன் மகளே வா உன்
அழகினிலே ஒரு
குறைவில்லையே என்றும்
அச்சம் நாணம் கொஞ்சும்
பெண்மை வாழியவே