Poo Mazhai Thoovi |
---|
பூ மழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும்
அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது மங்கள
குங்குமம் சிரிக்கின்றது
கச்சேரி மேளங்கள்
வேடிக்கை வானங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா
உன்னை கண்டோர்கள்
கண் பட்டு போகின்ற எழிலோடு
சிங்கார தேரோட்டமா
தோழி அத்தானை
பார் என்று உன்னை கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர
நிறம் கொள்ள
பூ மழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
வென் சங்கு
கழுத்தோடு பொன்
மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள்
கூறவா
என் அண்ணாவை
ஒரு நாளும் என் அண்ணாவை
ஒரு நாளும் என் உள்ளம்
மறவாது என்றாடும்
விதமல்லவா
நீ வாழ்கின்ற
நாள் எல்லாம் திருநாளே
என உன்னை கொண்ட
மணவாளன் தினம் பாட
பூ மழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும்
அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது மங்கள
குங்குமம் சிரிக்கின்றது
விஷ்லிங் :