Poo Poo Pol Sad |
---|
பூ
பூப்போல் மனசிருக்கு
பால்
பால்போல் சிரிப்பிருக்கு
தேன்
தேன்போல் குணமிருக்கு
வான்
வான்போல் வளமிருக்கு
ஆகாயம் எந்நாளும்
தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த அங்கிள் உன்னை
உள்ளம் மறவாது
ஊமை நாங்கள் பாடும் பாடல்
காதில் விழவில்லையா
உண்மையில் நாங்கள் சிந்திய கண்ணீர்
உங்களை சுடவில்லையா
கொடியோடு பகை என்றால்
மலரோடு கோபம் ஏன்
பிரிந்த கரங்கள் இணைந்து தழுவி கொள்ளும்
பூபூப்போல் மனசிருக்கு
பால்பால்போல் சிரிப்பிருக்கு
தேன்தேன்போல் குணமிருக்கு
வான்வான்போல் வளமிருக்கு
நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்