Pookalin Porvai |
---|
அப்பன் குடுத்த
பூமி பந்தா
நீ ஒதைச்சு ஆட்டம் போட
ஒன்னப்போல உயிர்கள் உண்டு
வாழ விடு அதையும் கூட
பூக்களுடன் சேர்ந்து விளையாடு
காற்று வரும் கவிதை உரையாடு
காலம் வரும் என்றே நடைபோடு
இருவர் : பூமி தரும் மழையில் ஆடு
மானிடர் காடு
மானிடர் காடு
வேகமாய் ஓடு
எதையும் பார்க்காதே
இருவர் : ஊரே ஓடும்
கேள்வி கேட்காமல்
மந்தையாகி உருண்டோடு
பூக்களின் போர்வை
போர்வைபோர்வை போர்வை போர்வை
மலையில் அருவி வேர்வை
உயிர்கள சொமக்கும்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மலையும் பெண்ணோ
இருவர் : பெண்மையோ பயமே அறியாது
தலை தாழ்ந்து வலிவது கிடையாது
ஆன போதும் உறவுக்காக தெனமுமே
ஏங்கி ஏங்கி வாழும்
தாய்மனம் சுயமே அறியாது
அன்புக்கு அளவே கிடையாது
தீ பிடிச்சி உருகும்போது
தன்னையே தீபமா நீட்டும்
நீ வாழவே
தன்ன விடவும் உன்ன நினைக்க
மண்ணில் ஒரு ஜீவன் பூக்கும்
நம்பி இருந்தா நாளை ஒலகம்
உன்ன வச்சு காவல் காக்கும்
இருவர் : வாழ்க்கை வரும் மழலை பேச்சாக
கேட்டிருக்க நேரம் ஒனக்கில்ல
பாதி உயிர் கண்ணீர் கண்ணோட
யாருக்குமே கவலை இல்ல
மாறுமே வாழ்க்கை மாறுமே
மீண்டும் வாசன வீச வருமே ஒருநாளு
எல்லா விதையும் மேல போகும் இங்க
வேற பாத கெடையாது