Poonthottam Ondru Kannil |
---|
ஆஆஆஹ ஆஹா ஹாஆஆ
ஆஹ ஆஹா ஹாஆ
ஓஓஹோ ஓஹோஹோ
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது
ஆஆபூவும்தான் மெல்லத்தான்
நாணம் விட்டது
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன்
நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்
ஆயிரம் தடவை அள்ளி எடுப்பேன்
நான் ஆரம்ப பாடம் சொல்லிக் கொடுப்பேன்
மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து
மெல்லிதழ் திறந்து நான் தரும் விருந்து
கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு
உண்ணத் தருவேன்
ஆஆஹா
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ
அது பேசிடும் மொழிகள் சந்தத்தமிழோ
பாவையின் இதழ்கள் தங்கச்சிமிழோ
அது பேசிடும் மொழிகள் சந்தத்தமி
மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து
மெல்லிடை வளைத்து மன்னவன் அணைத்து
சொல்ல சொல்ல உள்ளம் பொங்கும்
வெள்ளம் என்னவோ
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
ஆஆஹா
பூந்தோட்டம் ஒன்று கண்ணில் பட்டது
நீரோட்டம் வந்து என்னைத் தொட்டது
வாடைத்தான் மெல்லத்தான் முத்தமிட்டது
ஆஆபூவும்தான் மெல்லத்தான்
நாணம் விட்டது
இருவர் : லாலா லா லாலல்லலா
லா லா லா லல்ல லல்லா