Poovagi Kaayagi Sad

Poovagi Kaayagi Sad Song Lyrics In English


பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று

பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று

காய்க்காத மரத்தடியில்
தேனாறு பாயுதடா
கனிந்துவிட்ட சின்ன மரம்
கண்ணீரில் வாடுதடா
கண்ணீரில் வாடுதடா

பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று

ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன்
திருப்பிக் கேட்கவில்லை
உறவையெல்லாம் வாழவைத்தேன்
கடனைக் கேட்கவில்லை


ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன்
திருப்பிக் கேட்கவில்லை
உறவையெல்லாம் வாழவைத்தேன்
கடனைக் கேட்கவில்லை

எனக்குத் தந்த செல்வத்தையே
திருப்பிக் கேட்க வந்தார்
எனக்குத் தந்த செல்வத்தையே
திருப்பிக் கேட்க வந்தார்
இந்தச் செல்வம் திருப்பித் தரும்
செல்வமில்லை கண்ணே
செல்வமில்லை கண்ணே

பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று

பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று